செவ்வாய், 23 ஜூன், 2015

QITC யின் வியாழன் சஹர் சிறப்பு நிகழ்ச்சி 18/6/2015


கத்தர் மண்டலத்தில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பயான் நிகழ்ச்சியில் கடந்த 18/06/2015 அன்று மண்டல மர்கசில் முதல் சஹர் சிறப்பு நிகழ்ச்சி இரவுத் தொழுகை முடிந்தவுடன் இரவு 10 மணிக்கு ஆரம்பமானது , 

இதில் முதலாவது சிறுவர் சிறுமியர்களுக்கான குர்ஆன் மனனம் மற்றும் துஆ மனனம் இறுதிப்போட்டிகள் சிறப்பாக நடை பெற்றது அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான பேச்சு போட்டிகள் சிறப்பாக நடை பெற்றது , 

இறுதியாக தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் சகோதரர் M.M சைபுல்லாஹ் MISc அவர்கள் "பாவமன்னிப்பு அதிகமாக செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார் , 

இதில் 340 திறக்கும் அதிகமான சகோதர சகோதரிகள், சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சஹர் உணவும் பரிமாறப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.