புதன், 23 செப்டம்பர், 2015

நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை மற்றும் ஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்



நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை

இன்ஷாஅல்லாஹ் 24-09-2015 அன்று காலை 5:15 மணிக்கு சனையாவில் கிராண்ட் மால் மற்றும் சனையா கிரிக்கட் ஸ்டேடியம் அருகிலுள்ள பிலாஸா மால் முன்புறம் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை நடைபெறும்.

இதில் சகோ. K.M.அப்துந் நாஸிர் MISc அவர்கள் குத்பா தமிழாக்க உரையாற்றுவார்கள்.

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.



ஈதுல் அத்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

இன்ஷாஅல்லாஹ் 24-09-2015 அன்று காலை 7:15 மணிக்கு சூக் ஃபலாஹ் அருகிலுள்ள ஃபனார் உள்ளரங்கத்தில்  ஈதுல் அத்ஹா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் சகோ. K.M.அப்துந் நாஸிர் MISc அவர்கள் குத்பா தமிழாக்க உரையாற்றுவார்கள்.

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.