புதன், 24 அக்டோபர், 2018

QITC யின் திருக்குர்ஆன் மண்டல மாநாடு 26-10-2018


QITC- யின் திருக்குர்ஆன் மண்டல மாநாடு  

இன்ஷா அல்லாஹ்! 

🅾 நாள்:   வெள்ளிக்கிழமை  26/10/2018

🅾 நேரம்: மாலை 3:45 மணி முதல் இரவு 9:00 மணிவரை நடைபெறும்.

🅾 இடம்: லக்தாவில் உள்ள அல் ஃபுர்கான் ஸ்கூலில்

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே! 

இன்ஷா அல்லாஹ்!

QITC-  யின் திருக்குர்ஆன் மாநாடு – 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று லக்தாவில் உள்ள அல் ஃபுர்கான் ஸ்கூலில் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அவைகள் 👇

🏮 சிறுவர் சிறுமியர்கள்_ பல்சுவை நிகழ்ச்சி

🏮 திருக்குர்ஆன் கேள்வி பதில் நிகழ்ச்சி

🏮 மண்டல பேச்சாளர்களின் சிற்றுரைகள் 

🏮 மாநில பேச்சாளரின் சிறப்புரை

இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

✍ அனைத்து சகோதர  சகோதரிகளும்

தங்கள் குடும்பத்தினரையும்  தங்களுக்கு தெரிந்தவர்களையும் 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச்செய்து பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

🎁 ஈருலகிலும் நன்மைகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக 

📌 ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.

(திருக்குர்ஆன்  2:2)

▪▪▪▪▪▪▪▪▪▪▪
 குறிப்பு:👇

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🍲 சிற்றுண்டி & இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

⏰ உரிய நேரத்திற்க்கு முன் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒத்துழைக்கவும்.

⬛⬛⬛⬛❇❇❇⬛⬛⬛⬛

இப்படிக்கு

QITC- நிர்வாகம் 
தொடர்புக்கு: 66316247, 66579598, 44315863

24/10/2018
⬛⬛⬛⬛❇❇❇⬛⬛⬛⬛