வியாழன், 20 டிசம்பர், 2018

கத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் 30-வது மாபெரும் இரத்த தான முகாம் 14/12/2018


QITC – நன்றி அறிவிப்பு

அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 14/12/2018 அன்று

கத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் 30-வது மாபெரும் இரத்த தான முகாம்  சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

🌰 இம்முகாமில் 111 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்

🌰 300 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்

 எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

🎁 மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் 🎁

🌰  இம்முகாம் சிறப்பாக நடைபெற 👇

🤝  குருதிக் கொடை  செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்

🤝 கிளை நிர்வாகிகளுக்கும்

🤝 கொள்கை சொந்தங்கள்

🤝 உணவுக் குழு, வாகனக் குழு,  செயல்வீரர்கள்

🤝 மற்றும் கலந்துகொண்ட  அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

JAZAKALLAHU KHAIRA👆

இம் மகத்தான உயிர்காக்கும்  பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்கும்_ தனக்கு துணையை ஏற்படுத்திக் கொள்ளாத_ ஏகனாகிய அல்லாஹ்விற்கு நன்றி கூறி  அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்

  குறிப்பு👇

இரத்த தான  முகாமில் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஏதும் குறைகள் இருப்பின்  அல்லாஹ்விற்காக மனம் பொருந்தி பொறுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

♦♦♦♦♦♦♦♦♦♦

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
6631 6247, 55532718,  66579598,  44315863

தேதி: 16-12-2018