வியாழன், 9 மே, 2019

QITC- யின் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - மாணவ,மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி & கிராஅத் போட்டி- 09/052019


அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

இன் ஷா அல்லாஹ் 09-05-2019 வியாழன் அன்று QITC மர்கஸில் இரவு 9:15 PM மணிக்கு ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி & மாணவ,மாணவிகளுக்கான அறிவுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

📣 சிறப்புரை📣


🎤 மாணவ,மாணவிகளின் பேச்சுப் போட்டி

📕 பல்சுவைத் தலைப்புகள்


🎤 மாணவ,மாணவிகளின் கிராஅத் போட்டி

📕 சூரா அல் பகரா


🎤 சகோ.காதர் மீரான்
(மண்டல பேச்சாளர் )

📕 தலைப்பு: ரமலானில் ஏற்படவேண்டிய மாற்றங்கள்


🎤 இஸ்லாத்தை தழுவியவர்களின் உரை


🎤 மவ்லவி. முஹம்மத் அலீ MISc
(மண்டல செயலாளர் )

📘 தலைப்பு: இஸ்லாம் கூறும் கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு

புனித மிகு ரமலான் மாதத்தில் சிறப்புரை மற்றும் ஸஹரில் கலந்து கொண்டு நன்மைகளை அள்ளிச் செல்வோமாக Jazakallahu Khaira👍


குறிப்பு :👇

🖍 இரவுத்தொழுகை 8:00 pm மணிக்கு நடைபெறும்

🖍 ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🖍 பெண்களுக்கு தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது

🖍 அறிவுப் போட்டியில் கலந்துள்ள பிள்ளைகளை நன்கு பயிற்சி அளித்து இரவுத்தொழுகைக்கே மர்கஸிற்கு அழைத்து வரவும். தாமதமாக வரும் பிள்ளையின் பெயர்கள் முன்கூட்டியே அழைக்கப்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

📌 மாதந்தோறும் நடைபெற்று வரும் திருக்குர்ஆன் அறிவுப் போட்டி இந்த மாதம் 23-05-2019 அன்று நடைபெறும்

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
07-05-2019