திங்கள், 1 ஜூலை, 2019

கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி 28-06-2019


இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி கத்தர் மண்டல மர்கசில் 28-06-2019 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை அல்லாஹ்வுடைய அருளால் சிறப்பாக நடைபெற்றது.

பிறமத சகோதரர்களுக்கான கேள்விகளுக்கு பதில் அளித்தவர்

🎤 சகோதரர் முஹம்மது தமீம்


இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும்:

கேள்வி 1 - சகோ.ஹரிஹரன் (இலங்கை) :

குர் ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் இறக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?




கேள்வி 2 - சகோ. பத்மநாதன் (தூத்துகுடி)

இஸ்லாத்தில் ஜோஸியம் இல்லை என்கிறீர்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பார்த்து சொன்ன ஜோஸியம்  என் வாழ்வில் பலித்து விட்டதே இதன் காரணம் என்ன?




கேள்வி 3 - சகோ.கலைவாணன் (கடலூர்)

இஸ்லாம் என்றாலே பிறருக்கு நன்மை நாடுவது என்கிறீர்கள். பிறகு ஏன் இஸ்லாமியர்கள் மனித நேயமற்ற (தீவிரவாத போன்ற) செயலில் ஈடுபடுகிறீர்கள்?




கேள்வி 4 - சகோதரி அனிதா :

786 என்றால் என்ன?

ரமலான் மாதம் மட்டும் முழு நோன்பு வைத்து சிறப்பாக பெருநாள் கொண்டாடுவது போல் ஏன் ஹஜ் பெருநாள் கொண்டாடுவதில்லையே ஏன்?




கேள்வி 5 - சகோ. சிவா சென்னை

இஸ்லாம் மனித நேய மார்க்கம். உயிர்களை கொல்லக் கூடாது என்கிறீர்கள். பிறகு ஏன் ஆடு ஐ கொன்று குர்பானி கொடுக்கிறீர்கள்?




கேள்வி 6 - சகோ. லஷ்மணன் புதுக்கோட்டை

இஸ்லாத்தில் மட்டும் தாலியை கணவன் கட்டாமல் மற்றவர்கள் கட்டுவது ஏன்?




கேள்வி 7 - சுரேஷ் நாகை

கல் தோன்ற காலத்தில் தோன்றிய மதம் தான் இஸ்லாம், கிருத்தவம், இந்து மதம் என்று பிரிந்ததா?

மக்கா, மதினா பள்ளிக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் செல்லலாமா?