செவ்வாய், 23 ஜூன், 2015

QITC கிளைகளில் வாராந்திர நிகழ்ச்சி - 13/06/15 முதல் 19/06/15 வரை

QITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

1. QITC- சனையா அல் அத்தியா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சனையா அல் அத்தியா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அப்துஸ் சமத் மதனி அவர்கள் "ரமளானின் சிறப்புக்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


2. QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் "ரமலான் ஏற்படுத்த வேண்டிய மாற்றம்." என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


3. QITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ தாவூத் அவர்கள் "சுய பரிசோதனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


4. QITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சகோ. முஸ்தபா ரில்வான் அவர்கள் "உறுதியான ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


5. QITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. பக்ருதீன் அவர்கள் "பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


6. QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் "நோன்பு தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...


7. QITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


8. QITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. சகோ. முஹம்மது தமீம் MISc அவர்கள் "வஹி மட்டுமே மார்க்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


9. QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சகோ. M.M சைபுல்லாஹ் Misc. அவர்கள் "நிய்யத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் லக்தாகிளை சகோதரர்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.


10. QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் அலி MISc அவர்கள் "ரமலானின் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


11. QITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாஹா அவர்கள் "மனிதன் நினைப்பது எல்லாம் நடப்பதில்லை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


QITC- கிளைகளில் மஷூரா


1. QITC - பின் மஹ்மூத் கிளையில் மஷூரா


QITC பின் மஹ்மூத் கிளையில் 13/06/2015 சனிக்கிழமை இரவு ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம் மண்டல துணை செயலாளர் அப்துரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றது. இதில்

* நடைபெற்று முடிந்த சிறப்பு பயான் குறித்த நிறை குறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

* பின்மஹ்மூத் கிளையில் வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை இரவு பயான்களுக்கு வருகை தரும் சிறப்பு தாயியை கிளை தர்பியாவுக்காக என மண்டலத்தில் கேட்டு பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.

* மண்டல ரமலான் சிறப்ப நிகழ்சிக்கு அதிகமாக வாலண்டியர்ஸ் கலந்து கொள்வது எனவும் கிளையில் இருந்து அதிகமான மக்களை அழைத்து செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

* அதிகமான ஃபித்ரா வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டு அதற்கான படிவங்கள் பெறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.

* ரமலான் மாத ஸகர் நேர டிவி நிகழ்ச்சிக்கு விளம்பரம் ஒரு மாத காலம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

* ரமலான் மாதத்தில் அதிகமாக கிளை தாவா பணிகள் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


2. QITC - அல் கோர் கிளையில் மஷூரா.


QITC- அல் கோர் கிளையில் கடந்த 15/6/2015 அன்று கிளைப் பொறுப்பாளர்களுடன் மஷூரா நடை பெற்றது , இதில் வரக்கூடிய ரமலானில் அல் கோர் கிளையில் 26/6/2015 வெள்ளிக்கிழமை அன்று இப்தார் நடத்துவது தொடர்பாகவும் 10/07/2015 அன்று அல் அரப் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் மாஸ் இப்தார் நிகழ்ச்சியின் பங்களிப்பு செய்வது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


3. QITC - சனையா கிளையின் மஷூரா QITC மண்டல மர்கஸில்


சனையா கிளையின் "மாஸ் இஃப்தார்" நிகழ்ச்சி சம்பந்தமான மஷூரா QITC தலைமை மர்கஸில் 19/06/2015 வெள்ளிகிழமை இரவு மவ்லவி.முகமது அலி MISC அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மண்டல நிர்வாகிகள் சகோ.சாக்ளா, சகோ.காதர் மீரான், சகோ.தாவூத் ஆகியோரும் கலந்து கொண்டனர், இதில் பின்வரும் தீர்மானக்கள் எடுக்கப்பட்டன

* சனையா கிளையின் சார்பாக 1000 நபர்களை அழைத்து வறுவது என தீர்மானிக்கப்பட்டது.

* இந்நிகழ்சிக்கு அதிகமாக வாலண்டியர்ஸ் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

* முதற்கட்டமாக 15 நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரடியாக சந்திப்பது என தீர்மானம் செய்யப்பட்டது

*மக்களை சந்தித்து விளக்கமளிக்க ஏதுவாக 5 வகையான மொழிகளில் நோட்டீஸ் விநியோகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!


QITC - சனையா கிளையில் தஃவா


"QITC ன் நிலைபாடும் அதன் செயல்பாடும்" என்ற தலைப்பில் இன்று 14/06/2015 சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உரை சனையா ETA campல் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்


QITC - வக்ரா கிளையில் சிறப்பு சொற்பொழிவு



QITC- வக்ரா கிளை சார்ப்பாக 16/06/2015 அன்று சிறப்பு பயான் நடைபெற்றது இதில் மவ்லவி ரிஸ்கான் அவர்கள் ரமலானின் சிறப்புக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் பின்னர் ரமலான் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்தார் இதில் பலர் கலந்துகொன்டனர். அல்ஹம்துலில்லாஹ்... 


QITC- கிளைகளில் மாற்றுமத தஃவா

QITC - பின் மஹ்மூத் கிளையில் மாற்றுமத தஃவா செய்யப்பட்டது


பின் மஹ்மூத் கிளை சார்பாக கடந்த 19/06/2015 வெள்ளிகிழமை அன்று சகோதரர் மகாலிங்கம் என்பவருக்கும் அல்குரான் தமிழாக்கம் வழங்கி அழைப்பு பணி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

QITC யின் வியாழன் சஹர் சிறப்பு நிகழ்ச்சி 18/6/2015


கத்தர் மண்டலத்தில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பயான் நிகழ்ச்சியில் கடந்த 18/06/2015 அன்று மண்டல மர்கசில் முதல் சஹர் சிறப்பு நிகழ்ச்சி இரவுத் தொழுகை முடிந்தவுடன் இரவு 10 மணிக்கு ஆரம்பமானது , 

இதில் முதலாவது சிறுவர் சிறுமியர்களுக்கான குர்ஆன் மனனம் மற்றும் துஆ மனனம் இறுதிப்போட்டிகள் சிறப்பாக நடை பெற்றது அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான பேச்சு போட்டிகள் சிறப்பாக நடை பெற்றது , 

இறுதியாக தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் சகோதரர் M.M சைபுல்லாஹ் MISc அவர்கள் "பாவமன்னிப்பு அதிகமாக செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார் , 

இதில் 340 திறக்கும் அதிகமான சகோதர சகோதரிகள், சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சஹர் உணவும் பரிமாறப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.






  





ஞாயிறு, 21 ஜூன், 2015

QITC மர்கஸில் ரமலான் முதல்நாள் இப்தார் நிகழ்ச்சி (140 நபர்களுக்கு) - 18/06/2015




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 18/6/2015 இன்று சிறப்பாக ஆரம்பமான இப்தார் நிகழ்ச்சி

இதில் தாயகத்திலிருந்து சமூகமளித்திருக்கும் சகோ M.M.சைபுல்லாஹ் MISc. அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையும் இடம்பெற்றது இதில் பலர் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் QITC மர்கஸில் "ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5:30 மணிக்கு பயானும், அதனை தொடர்ந்து இஃப்தாரும் நடைபெறும் இன்ஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.

QITC மர்கஸிர்க்கு 2015 க்கான இரத்ததான விருது - 14/06/2015


கடந்த 14/06/2015 அன்று ஹமாத் மெடிக்கல் கார்ப்ரேசன் சார்பில் "The St. Regis Doha" ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கத்தர் நாட்டில் இரத்ததானம் வழங்கியவர்களுக்கான விருது நிகழ்ச்சியில் TNTJ கத்தர் மண்டலம் சார்பாக மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் மற்றும் பொது செயலாளர் சகோ. முஹம்மத் அலி MISc ஆகியோர் அவர்களின் அழைப்பை ஏற்று இன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்,

இதில் கத்தர் மண்டலத்திற்கு இரத்த்தானத்திற்கான கெளரவிப்பு விருதும் சான்றிதழும் மண்டல தலைவர் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் விருத்துகள் வழங்கப்பட்டது. பல அமைப்புகளுக்கு மத்தியில் இம்மாதிரியான விருதுகள் பெரும் ஒரே அமைப்பு நாம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது அல்ஹம்துலில்லாஹ்




QITC ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் 12/06/2015






கத்தர் மண்டல மர்கஸில் கடந்த 12/06/2015 அன்று ஜும்மா தொழுகையை தொடர்து ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக்கூட்டம் மண்டல துணை தலைவர் சகோ. ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது, இதில் கத்தர் மண்டல தாயிக்கள் கிளை பொறுப்பாளர்கள் QITC உறுப்பினர்கள் மற்றும் விசேஷ அழைப்பாளர்கள் ஆகிய எல்லோரும் கலந்து கொண்டனர்

ஆரம்பமாக சகோ. முஹம்மது  தமீம் அவர்களின் “தர்மத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் ஒரு சிறிய உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது 

அதனை தொடர்ந்து மண்டல பொது செயலாளர் மவ்லவி முஹம்மத் அலி MISc. அவர்கள்  ரமலானில் நடக்க இருக்கும் நிகழ்சிகள் பற்றியும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி பேசினார்

ரமலான் பித்ரா மற்றும் டிவி விளம்பரங்கள் பற்றியும் பேசப்பட்டது 

பின்னர் மண்டல துணை பொது செயலாளர் சகோ. தஸ்தகீர் அவர்கள் செயல்  வீரர்கள் தேர்வு பின்னர்   செயல்வீரல்கள் பங்களிப்பு, அவர்களது பொறுப்புக்கள் பற்றியும்,  அதனை அடுத்து மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானில் நடந்தது என்ன என்பத மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் அவர்கள் சில வீடியோ காட்சிகளுன் விலக்கி கூறினார் இறுதியாக அனைவரின் கருத்துக்களும் கேட்டு பதியப்ப்பட்டன், மாலை 6.00 மணிக்கு நன்றி உரையுடன் நிகழ்சிகள் சிறப்பாக முடிந்தது. அல்ஹம்ம்துளில்லாஹ்

QITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்புப் போட்டி தேர்வு 11/06/2015







கத்தர் மண்டல மர்கஸில் கடந்த 11/06/2015 வியாழக்கிழமை அன்று இரவு 7.00 மணி முதல் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்புப் போட்டியின் துஆ  மனனம் மற்றும் குர்ஆன் மனனப்போட்டியின் இறுதிப்போட்டிக்கான தேர்வு 
மண்டல துணை செயலாளர் சகோ தஸ்தகீர் தலைமையில் மவ்லவிகள் சகோ முஹம்மத் அலி MISc, சகோ அன்சார் மஜ்தி, சகோ அப்துஸ் ஸமத் மதானி, சகோ முஹம்மத் தமீம் MISc, சகோ மனாஸ் பயானி, சகோ ரிஸ்கான் அவர்களின்  கண்காணிப்பில்  நடைபெற்றது இதில் 50 கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் ஆர்வத்துடன் பங்குபெற்றனர் 


இறுதியாக மவ்லவி முஹம்மது தமீம் MISc. அவர்கள் “மன அழுத்தத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்,