வியாழன், 8 அக்டோபர், 2015

சவூதி மர்கஸில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 02-10-2015


ஏக இறைவனின் திருப்பெயரால்...

வெள்ளிக்கிழமை மாலை (02/10/2015) சவூதி மர்கஸில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில்

மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்
"நவீன தீமைகளில் நமது எச்சரிக்கை"
என்ற தலைப்பிலும்,

மௌலவி அன்சார் மஜீதி அவர்கள்
"முஹர்ரமும் முஸ்லீம்களும்"
என்ற தலைப்பிலும்,

தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள
மௌலவி K.M. அப்துன் நாஸிர் MISc அவர்கள்
"ஷிர்க்கின்விளைவுகளும், விபரீதங்களும்"
என்ற தலைப்பிலும்
சிறப்புரையாற்றினார்கள் .

ஏராளமான சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஃபேஸ்புக் செய்தி:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......ஸவூதி மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி தற்பொழுது சிறப்பாக ஆரம்பமாகி நடை...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

நரகத்தின் கொடூரங்கள்
Posted by புதுவை மஸ்ஊத் on Saturday, October 3, 2015

யார் வெற்றி பெற்றவர்கள்
Posted by புதுவை மஸ்ஊத் on Saturday, October 3, 2015