வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கத்தர் QITC மர்கஸில் தினமும் இஃப்தார் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

அல்லாஹ்வின் அருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC), கத்தர் ஈத் சாரிட்டியின் உதவியுடன் புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும் தோஹா QITC மர்கஸில் இஃப்தார் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் 03-08-11 அன்று சவுதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ் ஸமத் மதனி அவர்களும், 04-08-11 அன்று மௌலவி முஹம்மத் தாஹா MISc அவர்களும் நோன்பு திறப்பதற்கு முன்னதாக சிற்றுரை நிகழ்த்தினார்கள்.
இதில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.