ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 23-09-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

1. வக்ரா பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்.
2. நஜ்மா பகுதியில் – மௌலவீ.அன்சார் அவர்கள் உரையாற்றினார்.
3. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்.
4. மைதர் பகுதியில் – மௌலவி.முஹம்மது அலீ அவர்கள் உரையாற்றினார்.
5. கர்தியாத் பகுதியில் – சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்
6. லக்தா பகுதியில் – மௌலவீ.தமீம் அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 16-9-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

1. பின் மஹ்மூத் பகுதியில் – மௌலவீ.நிசார் அவர்கள் உரையாற்றினார்கள்.
2. வக்ரா பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
3. புதிய சலதா பகுதியில் – சகோ. லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்
4. நஜ்மா பகுதியில் – மௌலவீ.அன்சார் அவர்கள் உரையாற்றினார்.
5. லக்தா பகுதியில் – மௌலவீ.தமீம் அவர்கள் உரையாற்றினார்
6. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்
7. மைதர் பகுதியில் – சகோ.யூசுப் அவர்கள் உரையாற்றினார்
8. கர்தியாத் பகுதியில் – சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பின்வரும் கத்தர் மண்டல கிளைகளில் கடந்த 19/ 08 /2011 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. பின் மஹ்மூத் பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
2. வக்ரா பகுதியில் – மவ்லவி. அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்
3. புதிய சலதா பகுதியில் – சகோதரர். லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்
4. நஜ்மா பகுதியில் – சகோ.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்
5. லக்தா பகுதியில் – மவ்லவி.முஹம்மது தாஹா அவர்கள் உரையாற்றினார்
6. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்
7. சனைய்யா 41 வது தெருவில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்
8. மைதர் பகுதியில் – மவ்லவி .முஹம்மத் அலி அவர்கள் உரையாற்றினார்
9. கர்தியாத் பகுதியில் – மவ்லவி. முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்ட கிளைகளில் கடந்த 12/ 08 /2011 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 

1. பின் மஹ்மூத் பகுதியில் – மௌலவீ.முஹம்மது தாஹா அவர்கள் உரையாற்றினார்
2. வக்ரா பகுதியில் – மவ்லவி. அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்
3. புதிய சலதா பகுதியில் – சகோதரர். லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்
4. நஜ்மா பகுதியில் – சகோ.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்
5. லக்தா பகுதியில் – சகோதரர். எம்.எஸ்.பக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்
6. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்
7. சனைய்யா 41 வது தெருவில் – சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்
8. மைதர் பகுதியில் – மவ்லவி .முஹம்மத் அலி அவர்கள் உரையாற்றினார்
9. கர்தியாத் பகுதியில் – மவ்லவி. முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல கிளைகளில் கடந்த கடந்த 05/ 08 /2011 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது,

1. நஜ்மா பகுதியில் – மவ்லவி. முஹம்மத் தாஹா,MISc அவர்கள் உரையாற்றினார்
2. வக்ரா பகுதியில் – மவ்லவி. அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்
3. புதிய சலதா பகுதியில் – சகோதரர். லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்
4. பின் மஹ்மூத் பகுதியில் – சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்
5. லக்தா பகுதியில் – சகோதரர். எம்.எஸ்.பக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்
6. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்
7. சனைய்யா 41 வது தெருவில் – மவ்லவி முஹம்மத் தமீம் MISC அவர்கள் உரையாற்றினார்
8. மைதர் பகுதியில் – மவ்லவி முஹம்மத் அலிMISc அவர்கள் உரையாற்றினார்
9. கர்தியாத் பகுதியில் – சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பின்வரும் கத்தர் மண்டல கிளைகளில் கடந்த 22 / 07 /2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது,
 

1. வாக்ராபகுதியில் – சகோதரர் மவ்லவி முஹம்மத் அலி MISC அவர்கள் உரையாற்றினார்
2. நஜ்மா பாகுதியில் – சகோதரர் மவ்லவி முஹம்மத் தமீம் MISC அவர்கள் உரையாற்றினார்
3. புதிய சலதா பகுதியில் – சகோதரர் சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்
4. பின் மஹ்மூத் பகுதியில் – சகோதரர் லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்
5. லக்தா பகுதியில் – சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்
6. சனைய்யா பகுதியில் – சகோதரர் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்
7. மைதர் பகுதியில் – சகோதரர் மவ்லவி அன்ஸார் மஜ்தி அவர்கள் உரையாற்றினார்
8. கர்தியாத் பகுதியில் – சகோதரர் ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் ‘பின் மஹ்மூத்’ ஜும்மா பள்ளியில் கடந்த 13-5-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் “பொய் சாட்சி கூறாதீர் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் ‘மோய்தற்’ ஜும்மா பள்ளியில் கடந்த 13-5-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ.காதர் மீரான் அவர்கள் “ஓதுவோம் வாரீர் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் செனையா – அல்நாசா கேம்பில் கடந்த 6-5-11 அன்று மௌலவி அன்சார் அவர்கள் “கற்போம் செயல்படுத்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.