திங்கள், 2 நவம்பர், 2015

கத்தர் மண்டல மர்கஸில் 30-10-2015 நடைபெற்ற "தாயிகளுக்கான சிறப்பு தர்பியா பயிற்சி"


ஏக இறைவனின் திருப்பெயரால்...

கத்தர் மண்டல மர்கஸில் கடந்த 30-10-2015 வெள்ளிக் கிழமை அன்று “தாயிகளுக்கான சிறப்பு தர்பியா பயிற்சி”
மண்டல தலைவர் சகோ.மஸ்வூத் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.

இரண்டு நாள் கொண்ட இந்த பயிற்சி முகாமின் முதல் வெள்ளிக் கிழமை நிகழ்ச்சியில்

மௌலவி முஹம்மது தமீம் M.I.Sc. அவர்கள்
“இஸ்லாத்தின் அடிப்படை” என்ற தலைப்பிலும்,

மௌலவி முஹம்மது அலி M.I.Sc. அவர்கள்
“அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பிலும்,

மௌலவி அன்சார் (மஜிதி) அவர்கள் 
“அழைப்பு பணிக்கான தயாரிப்புகள்” என்ற தலைப்பிலும்,

மௌலவி அப்துஸ்ஸமது (மதனி) அவர்கள்
“அழைப்பாளர்களின் பண்புகள்” என்ற தலைப்பிலும்
பயிற்சி அளித்தனர்.

இதில் பெண்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட தாயிக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..

இன்ஷா அல்லாஹ் இதன் தொடர் வரக்கூடிய 06-11-2015 வெள்ளிக் கிழமை கத்தர் மண்டல மர்கஸில் நடைபெறும்.




ஃ பேஸ் புக் செய்தி: