செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

17-02-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 17-02-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

1. வக்ரா பகுதியில் – சகோதரர். ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
2 .அல் ஃஹோர் பகுதியில்- மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள் .
3 . சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்..
4 . முஐதர் பகுதியில் – மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் – சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் -சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில்- சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில்- சகோதரர். யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
10 . அல் ஃஹீஸா பகுதியில் - சகோ.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்கள்.
11.சலாத்தா ஜதீத் பகுதியில்- மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
12.சனைய்யா கர்வா கேம்பில்-மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
13.நஜ்மா பகுதியில்- மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
14.சனைய்யா டொயோடா பகுதியில் – மௌலவி, அன்சார் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.