ஞாயிறு, 4 நவம்பர், 2012

31-10-2012 கத்தர் மண்டலம் டொயோட்டா கேம்பில் சொற்பொழிவு

அல்லாஹுவின் அருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக "சிறப்பு சொற்பொழிவு" நிகழ்ச்சி 31-10-2012 புதன் மாலை 7 மணி முதல் 8 மணி வரை, டொயோட்டா கேம்பில், நடைபெற்றது.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும் ,மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. முஹம்மத் அல்தாஃபி அவர்கள் "மறுமை வெற்றிக்கு என்ன வழி?" என்ற தலைப்பில், சொற்பொழிவாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையைச் சார்ந்த 25-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.