திங்கள், 8 ஜூலை, 2013

கத்தர் மண்டல கிளைகளில் 05-07-2013 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 05-07-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில்- சகோதரர் ,சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில்- சகோதரர் , அஹ்மத் பைசல் அவர்கள் உரையாற்றினார்கள்.

3 . நஜ்மா பகுதியில்- மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

4 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5 .முஐதர் பகுதியில் –டாக்டர் ,அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில்மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

7.அல் ஃஹீஸா பகுதியில்சகோதரர் ,முஹமத் யூஸு ஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.

8.சலாத்தா ஜதீத் பகுதியில்-மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. கரத்திய்யாத் பகுதியில் மவ்லவி இஸ்சத்தின்ரிள்வான் சலஃபி -அவர்கள் உரையாற்றினார்கள்.

10.கரஃப்ஃபா பகுதியில் மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

11. அல்சத் பகுதியில் சகோதரர்,அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !