புதன், 6 ஏப்ரல், 2011

07-04-2011,வியாழன் மர்கஸ் நிகழ்ச்சி

                                        இறைவனின் திருப்பெயரால்...
 வாராந்திர பயான் நிகழ்ச்சி ,இன்ஷா அல்லாஹ்,07/04/2011 அன்று சரியாக இரவு 8:30 மணிக்கு QITC மர்கசில்  நடைபெறும்.
 QITC  துணைச்செயலாளர் சகோ.நஜ்மா பகுருத்தீன் அவர்கள் தலைமை தாங்குவார்கள்.
QITC  அழைப்பாளர்கள் ,சகோ.லியாகத் அலீ,மௌலவீ. அன்சார் மற்றும் மௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி ஆகியோர் சொற்பொழிவாற்ற உள்ளார்கள்.

அனைத்து தமிழறிந்த இந்திய-இலங்கை சகோதர,சகோதரிகள் அனைவரும்,இந்த  நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC சார்பாக அன்போடு வேண்டுகிறோம்.
பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com.