திங்கள், 11 ஏப்ரல், 2011

07-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

                                                                  இறைவனின் திருப்பெயரால்...

 அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ்  வாராந்திர பயான் நிகழ்ச்சி 31/03/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC துணைச்செயலாளர் சகோ.நஜ்மா பகுருத்தீன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 
QITC  அழைப்பாளர்கள் ,சகோ.லியாகத் அலீ"வாக்குறுதி பேணல்  "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள்  - "துவாக்களின் சிறப்புக்கள்" என்ற  தொடர் தலைப்பில்  உரையாற்றினார்கள்.
  மௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்  - "அல்லாஹுவின் சாபத்திற்குரியவர்கள் "என்ற  தொடர் தலைப்பில்  உரையாற்றினார்கள்.
இறுதியாக கேள்வி -பதில்,பரிசு வழங்கள் மற்றும் அறிவிப்புகள் ,நடைபெற்றன..
இந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும்  கலந்து கொண்டார்கள்..இரவுஉணவுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com.

அனைத்து தமிழறிந்த இந்திய-இலங்கை சகோதர,சகோதரிகள் அனைவரும்,இந்த  நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC சார்பாக அன்போடு வேண்டுகிறோம்.
பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com.