அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக 06-11-2011 அன்று ஃபனார் ஆடிடோரியத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியில், மண்டலப் பேச்சாளர் மௌலவி அன்சார் மஜிதி அவர்கள் "தியாகத்திற்குத் தயாராகுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
"தியாகத்திற்குத் தயாராகுவோம்"
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzlSv6V1QrUxk7z836kcJUrm1v4oe6XGzOmbCGeTjRD09HhD4OJ-ZHqbFyNshVpiM0r0X3h6IboUjzeWEyx-5XPq4Wg7-i3qX73cvLXJBkGPct4vg2TeBfhH3clKI2S6dVruDC2LyJ2Tvi/s320/Thiyakathirku+Thayarakuvom.jpg)