ஞாயிறு, 10 ஜூன், 2012

08-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 08-06-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
  1. வக்ரா பகுதியில்- டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் –   மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில்- சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.அப்துல்கஃபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  12. கர்வா கேம்பில்- மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  13. டொயோட்டா கேம்பில் - மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


03
10
09
08
04
02
01