திங்கள், 18 ஜூன், 2012

15-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 15-06-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்!
  1. வக்ரா பகுதியில் - சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில் - சகோதரர். முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர். அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில் - சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர். காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர். அப்துல்கஃபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  12. கர்வா கேம்பில் - மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  13. டொயோட்டா கேம்பில் - மௌலவி, தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.