சனி, 9 மார்ச், 2013

07-03-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 07-03-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

இவ்வகுப்பில்,மண்டல அழைப்பாளர் சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் 'துஆக்கள்' என்ற தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள்.

இவ்வகுப்பில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!