ஞாயிறு, 17 மார்ச், 2013

15-03-2013 "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்"


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC], "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்", 15-03-2013 வெள்ளி மாலை 6:30 மணி முதல் 9:15 மணி வரை மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரசின் புதிய விதிமுறைகள், ஆன்லைன் நிகழ்ச்சிகள் நடத்துதல், வரும் வாரம் பொதுக்குழு நடத்துதல், ஆண்டறிக்கை சமர்ப்பித்தல், வருடத்திற்கு இருமுறை இரத்த தான முகாம் நடத்துதல், ரமதான் நிகழ்ச்சிகளுக்கான அனுமதி பெறல் மற்றும் பல விசயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, எதிர்காலத்திற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் 9 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.