சனி, 17 மார்ச், 2012

16-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் "அரபி இலக்கணப் பயிற்சியின்" நான்காவது வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில்  [QITC] 16-03-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" நான்காவது வகுப்பு நடைபெற்றது.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "சென்ற  கால வினைச்சொற்களின் பல்வேறு வடிவங்களைக்" குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும்,மர்கஸில்,இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.