ஞாயிறு, 25 மார்ச், 2012

23-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 23-03-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! 

1.   வக்ரா பகுதியில் சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
2.   நஜ்மா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
3.   அல் அத்தியா பகுதியில் மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்..
4.   முஐதர் பகுதியில் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
5.   கரத்திய்யாத் பகுதியில் சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6.   லக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
7.   கராஃபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
8.   மதினா கலிபா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
9.   பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
10.  அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
11.  சலாத்தா ஜதீத் பகுதியில் - மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
12.  கர்வா கேம்பில் - மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
13.  டொயோட்டா கேம்பில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.