சனி, 22 பிப்ரவரி, 2014

கத்தர் மண்டல மர்கசில் வாரந்திர சிறப்பு பயான் 20-02-2014




 20-02-2014 அன்று வியாழக்கிழமை கத்தர் மண்டல மர்கசில் வாரந்திர சிறப்பு பயான் நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் மறுமைக்கான தயாரிப்பு என்ன? என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக மவ்லவி முஹம்மத் தமீம் Misc அவர்கள் குர்ஆனும் ஹதீசும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
மண்டல துணைத் தலைவர் பஹ்ருதீன் அலி அவர்கள் அறிவிப்புகள் செய்ய மண்டல செயலாளர் முஹமத்அலி Misc அவர்கள் கடந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடையை கூறி அதற்கு சரியான விடை எழுதிய சகோதர, சகோதரிக்கு மார்க்கவிளக்க நூல்களுக்கான பரிசுகூப்பனைவழங்கினார்கள். மேலும் இன்றைய பயானிலிருந்து இரண்டு கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள். இதில் ஏராளமான இந்திய, இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். கலந்துகொண்டவர்களுக்கு இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/