சனி, 1 செப்டம்பர், 2012

31-08-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹுவின் அருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  (QITC)  சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", மண்டல [QITC] மர்கசில் 31-08-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.

சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "சிந்தித்து செயல்படுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.