வியாழன், 4 ஜூன், 2015

QITC தாயிகள் தஃவா ஆலோசனக்கூட்டம் (29/05/15)

QITC தாயிகள் தஃவா ஆலோசனக்கூட்டம்

QITC யின் தஃவா ஆலோசனக்கூட்டம் 29-05-2015 வெள்ளிக்கிழமை அன்று QITC மர்கஸில் கத்தர் மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் அவர்கள் தலைமையில் 7.15 மணி முதல் 9.45 மணிவரை நடைபெற்றது, இதில்

• வியாழன் மற்றும் வெள்ளி இறுதி செய்யப்பட்ட அட்டவணை

• கடந்த மாத தஃவா பணியின் குறை, நிறைகள்.

• புதிய செயல்பாடுகளுக்கான ஆலோசனைகள், கருத்துக்கள்

• ஷிர்க் ஒழிப்பு மாநாடு

• ரமலானில் விவாத மேடை

போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு சில தீர்மானகள் எடுக்கப்பட்டன, அல்ஹம்துலில்லாஹ்..