ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

சவுதி மர்கசில் ஸஹர் நேர நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு



கடந்த வியாழன் அன்று சவுதி மர்கசில் , ஸஹர் நேர நிகழ்ச்சியில் , குழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி நடந்து முடிந்த பின்னர் , மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. முதலாவதாக மௌலவி லாயிக் அவர்கள் " வெட்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.



இரண்டாவதாக மௌலவி முஹம்மது அலீ அவர்கள் " சுத்தம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . இறுதியாக "பொறுமை" என்ற தலைப்பில் சகோதரர் லாபிர் மதனீ அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



நானூறுக்கும் சகோதரர்கள் சகோதிரிகள் கலந்து " கொண்டு " பயனடைந்தார்கள்