வியாழன், 3 செப்டம்பர், 2009

வியாழன் இரவு சிறப்பு பயான்






09-07-2009 அன்று வியாழன் இரவு நடந்த சிறப்பு சொற்பொழிவில் சகோதரர் மௌலவி ழாfஇர் மதனி அவர்கள் " குர் ஆன் இறக்கப்பட்ட வரலாறு " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் .
பின்னர் மொளலவி முஹம்மது அலி அவர்கள் " பெண்களுக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் . தோஹாவின் பல பாகங்களிலுருந்தும் பல சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். வாராவாரம் நடந்து க்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிகளில் எல்லாரும் கலந்துக்கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3:௧௧0
-----------------------------------------------------------------------------------------------