சனி, 9 பிப்ரவரி, 2013

08-02-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்


அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 08-02-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

2 . நஜ்மா பகுதியில்- மவ்லவி,தமீம்,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள். 

3 .அல் அத்தியா பகுதியில் –  மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

4 .முஐதர் பகுதியில் – மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

5. லக்தா பகுதியில் - மவ்லவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.

6 . அல் ஃஹீஸா பகுதியில் -  மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.

7.சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

8.ம'அமூரா பகுதியில் – மவ்லவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில்-சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில் -  சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

11.கரஃப்ஃபா
பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ் !