ஞாயிறு, 2 ஜூன், 2013

கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் 31-05-2013


அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 31-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில் - சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில் - சகோதரர் ஃபைசல் அவர்கள் உரையாற்றினார்கள்.

3. நஜ்மா பகுதியில் - சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.

4. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5. முஐதர் பகுதியில் – சகோதரர் ஹனிஃபா அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில் - மவ்லவி மனாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.

7. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

8. சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர் சபீர் அஹமத் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. கரத்திய்யாத் பகுதியில் - மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரஃபா பகுதியில் - மவ்லவி மனாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.

11. அல்சத் பகுதியில் - சகோதரர் முஹம்மத் சாக்ளா அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !