ஞாயிறு, 9 ஜூன், 2013

கத்தர் மண்டல கிளைகளில் கடந்த 07-06-2013 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 07-06-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில்- சகோதரர் ஹாயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில்- சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.

3 . நஜ்மா பகுதியில்-சகோதரர் முஹமத் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்.

4 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5 .முஐதர் பகுதியில் – மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில் மவ்லவி இஸ்சத்தின் ரில்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.

7.அல் ஃஹீஸா பகுதியில் மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

8.சலாத்தா ஜதீத் பகுதியில்-சகோதரர் ,அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. கரத்திய்யாத் பகுதியில் -மவ்லவி,முஹமத் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

10.கரஃப்ஃபா பகுதியில் மவ்லவி இஸ்சத்தின் ரில்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.

11. அல்சத் பகுதியில் சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்

12 பின் மஹ்மூத் பகுதியில் சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !