ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு வெளிக்கிழமை 06-09-2013

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 06-09-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன

1. வக்ரா-1 பகுதியில்- மவ்லவி .லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்

2 வக்ரா-2 பகுதியில் சகோதரர் .யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்

3 நஜ்மா பகுதியில்- சகோதரர் ,ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

4.அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,முஹமத் அலி Misc ,அவர்கள் உரையாற்றினார்கள்.

5.முஐதர் பகுதியில் – சகோதரர் , ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

6 லக்தா பகுதியில் - மவ்லவி ,அன்சார் மஜீதீ அவர்கள் உரையாற்றினார்கள்.

7 அல் ஃஹீஸா பகுதியில் – சகோதரர் , தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

8 சலாத்தா ஜதீத் பகுதியில்- மவ்லவி .மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில் சகோதரர் DR.அஹமத் இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில் –சகோதரர் .அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

11.கரஃப்ஃபா பகுதியில் -மவ்லவி ,அன்ஸார் மஜீதீ அவர்கள் உரையாற்றினார்கள்.

12..அல்சத் பகுதியில் மவ்லவி .இஸ்சத்தின் ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்

13. அபு ஹமூர் பகுதியில் மவ்லவி .அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !