செவ்வாய், 3 செப்டம்பர், 2013

சனையாஅல் நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு 29/08/2013


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல QITC யின் சனையா கிளையான அல் நஜாஹ் கிளையில் 29-08-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 9:40 மணி வரை கிளைப்பொறுப்பாளர் சகோதரர் சாதிக் அவர்கள் தலைமையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி எம்.முஹம்மத் அலி MISc அவர்கள் "சஹாபாக்களின் மார்க்கப் பற்று" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவுவழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!