திங்கள், 2 செப்டம்பர், 2013

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற வாராந்திர ஜும்ஆ சொற்பொழிவு 23-08-2013

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 23-08-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில்- சகோதரர் யூசூப் அவர்கள் உரையாற்றினார்கள்.

2 . வக்ரா-2 பகுதியில் – சகோதரர். யூசூப் அவர்கள் உரையாற்றினார்கள்.

3. நஜ்மா பகுதியில்- மவ்லவி லாயீக் அவர்கள் உரையாற்றினார்கள்.

4.அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5.முஐதர் பகுதியில் – மவ்லவி , அன்சர் மஜ்தி அவர்கள் உரையாற்றினார்கள்.

6 லக்தா பகுதியில் - சகோதரர் Dr. அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்.

7. அல் ஃஹீஸா பகுதியில் – கிளைப்பொறுப்பாளர் பாருக் ,அவர்கள் உரையாற்றினார்கள்.

8 சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர் ,ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

9 பின் மஹ்மூத் பகுதியில் சகோதரர் ஷேய்க் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.

10 கரத்திய்யாத் பகுதியில் –சகோதரர் தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

11.கரஃப்ஃபா பகுதியில் -சகோதரர் Dr. அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்.

12 அல்சத் பகுதியில் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !









مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/