திங்கள், 16 செப்டம்பர், 2013

கத்தர் மண்டல கிளைகளில் 13-09-2013 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 13-09-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன

1. வக்ரா-1 பகுதியில்- சகோதரர் .தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்

2 வக்ரா-2 பகுதியில் சகோதரர் .ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்

3 நஜ்மா பகுதியில்- மவ்லவி,முஹமத் அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்.

4.அல் அத்தியா பகுதியில் –மவ்லவி , அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5.முஐதர் பகுதியில் – சகோதரர் ,DR. அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.

6 லக்தா பகுதியில் -சகோதரர் ,யூஸு ஃ ப் அவர்கள் உரையாற்றினார்கள்.

7 அல் ஃஹீஸா பகுதியில் – சகோதரர் , அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

8 சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர் , தாஜுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில் மவ்லவி ,அன்சார் மஜீதீ அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில் –சகோதரர் . ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.

11.கரஃப்ஃபா பகுதியில் சகோதரர் .யூஸு ஃ ப் அவர்கள் உரையாற்றினார்கள்.

12..அல்சத் பகுதியில் மவ்லவி .முஹமத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்

13. அபு ஹமூர் பகுதியில் மவ்லவி .இஸ்சத்தின் ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்


இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !