திங்கள், 29 அக்டோபர், 2012

24-10-2012 கத்தர் மண்டல மர்கஸில் "தாயீக்கள் தர்பியா"

அல்லாஹுவின் அருளால்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம் சார்பாக, மண்டல QITC மர்கஸில், 24-10-2012 புதன்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரை, தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர்  சகோ.முஹம்மத் அல்தாஃபி  அவர்களால் "தாயீக்கள் தர்பியா"  நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள்-தாயீக்கள்-பொறுப்பாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பன போன்ற விசயங்களை, மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

இதில், இந்நாள்-முன்னாள் நிர்வாகிகள், கிளைப் பொறுப்பாளர்கள், மண்டல பேச்சாளர்கள் மற்றும் தஅ'வாக்குழு உறுப்பினர்கள் 51 பேர் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.