செவ்வாய், 24 ஜூலை, 2012

கத்தர் மண்டல கிளைகளில் 20-07-2012 வெள்ளி வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 20 -07-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.சபீர் அஹ்மத்    அவர்கள் உரையாற்றினார்கள்.
2 . நஜ்மா பகுதியில்- மௌலவி .ரில்வான்  அவர்கள் உரையாற்றினார்கள்.
3 .அல் அத்தியா பகுதியில் –  மௌலவி .அப்துஸ் சமத் மதனீ  அவர்கள் உரையாற்றினார்கள்.
4 .முஐதர் பகுதியில் –சகோதரர் .அப்துர்ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்.
5  . லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துல் பாசித்   அவர்கள் உரையாற்றினார்கள்.
6  பின் மஹ்மூத் பகுதியில் -  சகோதரர் .வக்ரா .ஃ பக்ருதீன்     அவர்கள் உரையாற்றினார்கள்.
7  . அல் ஃஹீஸா பகுதியில் -   சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
8  .சலாத்தா ஜதீத் பகுதியில்-  சகோதரர்.ஹயாத் பாஷா  அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.