ஞாயிறு, 8 ஜூலை, 2012

கத்தர் கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 06-07-2012

அல்லாஹுவின் பேரருளால்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 06 -07-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

1. வக்ரா  பகுதியில்- சகோதரர்  .வக்ரா ஃ பக்ருதீன்       அவர்கள் உரையாற்றினார்கள்.
2 . நஜ்மா பகுதியில்- மௌலவி .ரில்வான்   அவர்கள் உரையாற்றினார்கள்.
3 .அல் அத்தியா பகுதியில் –   மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ   அவர்கள் உரையாற்றினார்கள்.
4 .முஐதர் பகுதியில் – .மௌலவி லாயிக்     அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் –.மௌலவி  .முஹமத் அலி Misc    அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துல் பாசித்   அவர்கள் உரையாற்றினார்கள்.
7 . மதினா கலிபா பகுதியில்- சகோதரர்.அப்துல்கஃபூர்   அவர்கள் உரையாற்றினார்கள்.
8 . பின் மஹ்மூத் பகுதியில் -சகோதரர் .சபீர் அஹ்மத்   அவர்கள் உரையாற்றினார்கள்.
9 . அல் ஃஹீஸா பகுதியில் -   சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
10 .சலாத்தா ஜதீத் பகுதியில்-  சகோதரர்.அப்துர் ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.