திங்கள், 30 ஜூலை, 2012

கத்தர் மண்டல கிளைகளில் 27-07-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 27 -07-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

  1. வக்ரா  பகுதியில்- சகோதரர்.வக்ரா.ஃ பக்ருதீன்     அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- மௌலவி .எம் .எம் .சைபுல்லாஹ் Misc   அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் –  மௌலவி .அப்துஸ் சமத் மதனீ  அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் –மௌலவி .லாயீக்  அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துர் ரஹ்மான்   அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. அல் ஃஹீஸா பகுதியில் -   சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. சலாத்தா ஜதீத் பகுதியில்-  சகோதரர்.ஹயாத் பாஷா  அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.