சனி, 25 மே, 2013

கத்தர் மண்டல கிளைகளில் 24-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 24-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில் - சகோதரர் சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில் - மவ்லவி இஸ்ஸதின் ரிள்வான், ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

3. நஜ்மா பகுதியில் - சகோதரர் அப்துல் லதீப் அவர்கள் உரையாற்றினார்கள்.

4. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5. முஐதர் பகுதியில் – சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில் - சகோதரர் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்.

7. அல் ஃஹீஸா பகுதியில் – மவ்லவி முஹமத் தமீம் Misc ,அவர்கள் உரையாற்றினார்கள்.

8. சலாத்தா ஜதீத் பகுதியில் - மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில் - மவ்லவி முஹமத் அலி MISC அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர் ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.

11. அல்சத் பகுதியில் - மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!