சனி, 18 மே, 2013

கத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில்சொற்பொழிவு நிகழ்ச்சி 16-05-2013

அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 16-05-2013 வியாழன் இரவு 8:15 மணி முதல் 9:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர் நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மண்டல அழைப்பாளர் மௌலவி முஹமத் தமீம் Misc அவர்கள் "ஏகத்துவமும், எதிர்வாதமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.