ஞாயிறு, 1 மார்ச், 2015

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 27 & 28/02/15

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 27 & 28/02/15


நாள்: 26-02-15 
இடம்: சனையா அல் நஜாஹ் கிளை
உரை: சகோ. ஃபக்ருதீன் அலி
தலைப்பு: "மரணத்தின் பெயரால் அனாச்சாரங்கள்"


நாள்: 27-02-15 
இடம்: கர்த்தியாத் கிளை


நாள்: 27-02-15 
இடம்: சனையா அல் அத்தியா கிளை
உரை: சகோ. ஜிந்தா


நாள்: 27-02-15 
இடம்: மைதர் கிளை
உரை: சகோ. மனாஸ் பயானி


நாள்: 27-02-15 
இடம்: லக்தா கிளை
உரை: சகோ. அன்சார் மஜீதி
தலைப்பு: "தர்மம்"


நாள்: 27-02-15 
இடம்: வக்ரா கிளை
உரை: சகோ. ஹயாத் பாட்சா
தலைப்பு: "இறை நம்பிக்கை"


நாள்: 27-02-15 
இடம்: சலாத்தா ஜதீத் கிளை
உரை: சகோ. அன்வர்


நாள்: 27-02-15 
இடம்: அல் சத் கிளை
உரை: சகோ. அஹமத் இப்ராஹீம்


நாள்: 27-02-15 
இடம்: வக்ரா (2) கிளை
உரை: சகோ. அஹமத் இப்ராஹீம்




நாள்: 28-02-15 
இடம்: சனையா (St.43 EMCO Camp)

பொறுப்பாளர் சகோ. நவாஸ் தலைமையில் சகோ. அப்துல் ரஹ்மான் மற்றும் சகோ. அன்வர் அலி அவர்கள் ப்ரஜெக்டர் மூலம் பிறமத தாவா செய்தார்கள்.

மேலும் முஸ்லிம் சகோதரர்களுக்கும் தவாவின் அவசியம் குறித்து சொல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீலங்காவை சேர்ந்த விஸ்ணு என்ற சகோதரர் தூய மார்க்கமான இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்லாஹுஅக்பர் .